Tuesday, 3 June 2008

கண்ணாமூச்சி!

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நிதானமாக, யோசித்து பார்த்து தான் வைத்தேன்...எப்படி, எப்பொழுது என்னுள் நுழைந்தாய்? நீ என்னுள் நுழைந்த நொடி முதல், எங்கோ தொலைந்த என்னை தேடி அலைகிறேன்! ஒரே ஒரு தரம், என்னை தேடி என்னிடம் சேர்த்துவிடு. ம்ம்ம்..... மறுபடியும் என்னை உன்னில் தொலைத்து விட ஏங்குது என் நெஞ்சம்!

எழுதியவர் காவ்யா!

No comments: