நொடிகள் கரைகின்றன....
நிமிடங்கள் ஓடி ஒளிகின்றன....
காலங்கள் கண் முன்னே வேகமாக பயணம் செய்கின்றன....
நான் மட்டும்...
நீ விட்டு சென்ற இடத்திலயே சிலையாய் நிற்கிறேன்!
நீ இல்லாமல் வாழ மனம் இல்லாமல் இல்லை......
நீ இல்லாமல் எனக்கு வாழத்தெரியவில்லை....!
காத்திருக்கிறேன்............
உனை....எதிர்பார்த்து....!!!
எழுதியவர் காவ்யா!
Thursday, 12 June 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment